அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
மதுராந்தகம்    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறு பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது நேற்று மதுராந்தகம் உட்கோட்டம், அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் கோவிட் -19 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக  காவல்நிலைய நுழைவு வாயிலில்…
துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டசத்து விழிப்புணர்வு இரு வார விழா
துறையூர்,    துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டசத்து விழிப்புணர்வு இரு வார விழா நடைபெற்றது.  விழாவில், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்  சரண்யா மோகன் தாஸ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்  ஊட்டச்சத்து அவசியங்களை எடுத்துக்…
ஊதியஉயர்வுடன் பணிநிரந்தரம் செய்யவேண்டி கவர்னர் முதல்வர் கல்விஅமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு
சென்னை  கடந்த 2012ல் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள், ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி  போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி நியமிக்கப்பட்டனர். 1…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு  பிரதமர் மோடி  பெயரில்  போலி முகநூல் அஞ்சல் 
மதுரை   மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு  பிரதமர் மோடி  பெயரில்  போலியான முகநூல் அஞ்சல்  அனுப்பியுள்ளனர்.   இதில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் பல்கலைக்கழகத்தை உடனடியாக மூட வேண்டும் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மூ…
டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து சாலை மறியல்
ராமநாதபுரம்   பட்டணம்காத்தான் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயன்றதால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திடீரென டாஸ்மாக் கடையை பூட்டி தேவிபட்டினம்-ராமேசுவரம் புறவழிச்சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆக…
அருப்புக்கோட்டையில் ஜவுளிகள் தேக்கம்; நெசவாளர்கள் வேதனை
அருப்புக்கோட்டை   விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊர் அருப்புக்கோட்டை. அங்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.இங்கு உற்பத்தி செய்யும் சேலை ரகங்கள் ஆந்திரா, கேரளா, தெலுங்கா…