மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞரணி சார்பில் கொரோனா வைரஸ் தடுக்க கசாயம் விநியோகம்.
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருள்வாக்கின்படி அன்னை ஆதிபராசக்தி இளைய தெய்வம் கோ.ப.செந்தில்குமார் அருள்திரு அம்மா அவர்களின் அன்பருளாசியுடன் ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு,மிளகு, திப்பிலி, கொத்தமல்லி,புதினாநாட்…